ஏறத்தாழ 600 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு கலைஞர், நம்மில் ஒரு தாக்கத்தை இன்று ஏற்படுத்துவார் என்றால் அவர் எப்படிப் பட்டவராயிருக்க வேண்டும். அவரது படைப்பு எப்படிப் பட்டதாக இருக்கக் கூடும்!
நான் கூறுவது இந்த ஒரு எளிய சிற்பத்தைப் பற்றியே!